தமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். எய்ட்ஸ் உள்ளோரும் நம்மில் ஒருவரே எனப்தை மனதில் கொண்டு மனித நேயத்துடன் ஆதரிப்போம் என கூறினார்.

Related Stories: