புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பல இடங்களில் ஆர்பாட்டம்

கரூர்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பல இடங்களில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கரூரில் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சங்கத்தினர் நடத்திய போராட்டம் நடத்தியதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: