பரமக்குடியில் நண்பருக்கு கடன் வாங்கிக் கொடுத்தவர் தீக்குளித்து தற்கொலை

ராமநாதபுரம்: பரமக்குடியில் நண்பருக்கு கடன் வாங்கிக் கொடுத்தவர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். பிரசன்னா என்பவர் நேற்று தீக்குளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். தனது நண்பருக்கு ரூ. 2 லட்சம் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

Related Stories: