திருச்சி அருகே 6 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அனந்தனூர் கிராமத்திற்கு 6 மாதங்களாக  முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: