உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செயல்பட்டுவரும் பிராய்லர் கோழி இறச்சி நிறுவனம் உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் புதிய கிளையை கார்த்திகை திருநாளான நேற்று திறந்தது. திறப்புவிழா சலுகையாக ஐந்து பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி என அறிவித்தனர்.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செயல்பட்டுவரும் பிராய்லர் கோழி இறச்சி நிறுவனம் உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் புதிய கிளையை கார்த்திகை திருநாளான நேற்று திறந்தது. திறப்புவிழா சலுகையாக ஐந்து பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி என அறிவித்தனர்.