மீனவர்களின் படகுகளை நிறுத்த கேரளா, கர்நாடகா, கோவா, லட்சத்தீவு மீன்துறை இயக்குநர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடிதம்

சென்னை:  மீனவர்களின் படகுகளை நிறுத்த கேரளா, கர்நாடகா, கோவா, லட்சத்தீவு மீன்துறை இயக்குநர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளை நிறுத்துவும், உதவிகள் வழங்கிடவும் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: