தமிழகம் திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2020 மலை கோட்டை திண்டுக்கல் திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசின் உத்தரவை மீறி தீபம் ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை முதல் தென்காசி வரை 4 வழிச்சாலை அமைக்க கோரிய வழக்கு: நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
கடலில் மூழ்கடித்து 4 மீனவர்கள் கொலை?.. நெடுந்தீவு அருகே 2 பேர் உடல் மீட்பு: 6 மாவட்ட மீனவர்கள் மறியல்; பதற்றம்
நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அதிகாரிகள் அனுமதி மறுப்பு: மேடையை அகற்றியதால் சின்னப்பம்பட்டி மக்கள் வேதனை
வேலூரில் மணல் கொள்ளையால் பாழடைந்து வரும் நிலையில் பாலாற்றில் ரசாயன நச்சு கலந்து நுரையுடன் ஓடும் கழிவுநீரால் பெரும் ஆபத்து: நிலத்தடி நீர் மாசுபடுவதை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
வெளிநாடுகளில் உள்ளது போல் இரவிலும் கண்டுகளிக்கும் வகையில் அமிர்தியில் ஒளிரும் மிருக காட்சி அமைப்பது எப்போது?: அமைச்சர் அறிவித்து ஓராண்டு ஆகியும் நடவடிக்கை இல்லை
மரக்காணம் பகுதியில் தொடர் கனமழை அறுவடைக்கு தயாரான 7 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்
6 அடிக்குமேல் மண் மேடானது ஆக்கிரமிப்பால் மாயமான வீடூர் அணை: முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்க முடியாத அவலம்
உறைகிணறுகளை சீரமைப்பதில் காலதாமதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு வாரமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் தவிப்பு
தெற்கு ரயில்வேக்கு 13 செட் புதிய ரயில் பெட்டிகள் ஓதுக்கீடு திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையே நேரடி ‘மெமு’ ரயில்கள்: பயணிகள் சங்கம் கோரிக்கை