தமிழகம் திருச்செந்தூர் அருகே குடோனில் பதுக்கிய 400 கிலோ குட்கா பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2020 திருச்செந்தூர் Gudon திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. உடன்குடி தேரியூரில் குட்கா பதுக்கிய மோகன்ராஜ், சித்திரைசெல்வன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
10 நாளாகியும் சந்திக்க வராத கவர்னரை கண்டித்து முதல்வர், அமைச்சர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்க தேதி கேட்டு கடிதம்
தமிழகத்தின் நலனுக்காகவோ, மக்கள் பிரச்னைக்காகவோ அல்ல, சசிகலாவிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்: மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
முறையான சிகிச்சையின்றி கூலித் தொழிலாளி பலி தனியார் மருத்துவமனைக்கு சீல்: கலெக்டர் அதிரடி; திருநின்றவூரில் பரபரப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை காணொலி மூலம் ஆஜராக நடிகர் ரஜினி தயார்: ஒரு நபர் ஆணையத்தில் வக்கீல் புதிய மனு