இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 390 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 390 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 104 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

Related Stories: