குற்றம் சென்னை தாம்பரத்தில் வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2020 டாக்டர் தாக்குதல் பெண் சென்னை: சென்னை தாம்பரத்தில் வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதாக பணிப்பெண்ணை மருத்துவர் தீபக் அவரது உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்
கொரோனா காலத்தை பயன்படுத்தி ஆன்லைனில் போலி வாகன காப்பீடு தயாரித்து ரூ.3 கோடி நூதன மோசடி: பெண் உட்பட 6 பேர் கைது; 133 சவரன், ரூ.9.54 லட்சம், கார் பறிமுதல்