பயணிகள் இல்லாததால் லண்டன் விமானம் ரத்து

சென்னை: சர்வதேச விமான சேவைகள் இந்தியாவில் இன்னும் தொடங்கவில்லை. எனினும் சிறப்பு விமானங்கள்இயக்கப்படுகின்றன.நேற்று காலை லண்டனிலிருந்து சென்னை வந்த பிரிட்டீஷ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குறைந்த பயணிகளே இருந்தனர். இதனால் சிறப்பு விமானம் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை புறப்பட்டு செல்லும்.

Related Stories: