×

நிவர் புயல் பாதிப்பு; முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். நிவர் புயலால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட நிவாரணம் வழங்க கோரி கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Narayanasamy ,Nivar ,Modi ,phase , Nivar storm damage; Chief Minister Narayanasamy's letter to Prime Minister Modi requesting Rs 100 crore for the first phase
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை