தமிழகம் தமிழகத்தில் சட்ட ஆணைய தலைவர், மற்றும் உறுப்பினர்களை நியமிக்க கோரி உயர்நீதிமன்றதில் வழக்கு dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2020 உயர் நீதிமன்றம் சட்ட ஆணையம் தமிழ்நாடு மதுரை: தமிழகத்தில் சட்ட ஆணைய தலைவர், மற்றும் உறுப்பினர்களை நியமிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை உடைந்த விவகாரம் தலைமை பொறியாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை
மாமல்லபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கிய கார் திடீரென தீப்பற்றி எரிந்தது: அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்
திருப்போரூர் - நெம்மேலி சாலையில் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கும் சீமைக் கருவேல முட்செடிகள்: உடனே அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி: விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்