×

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு திருப்பதியில் வழக்கத்திற்கு மாறாக 10 நாட்கள் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக 10 நாட்கள் சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக 1 நாள் மட்டுமே சொர்க்க வாசல்  திறந்திருக்கும் நிலையில் 10 நாட்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி திருமலையில் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும் என அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



Tags : heaven ,Tirupati ,Vaikunda Ekadasi , Unusual 10 days opening of the gates of heaven in Tirupati in honor of Vaikunda Ekadasi
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...