பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காலையில் வினாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

Related Stories: