சென்னை செம்மஞ்சேரியில் 4 நாட்களாக மின் இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதி dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2020 பொது சென்னை: செம்மஞ்சேரியில் 4 நாட்களாக மினி இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கேபிள் முறையாக இல்லாததால்தான் மீண்டும் மின் இணைப்பு வர தாமதமாவதாக செம்மஞ்சேரி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!
அறநிலையத்துறையை மிரட்டும் மோசடி பேர்வழிகள்: அதிகார மையமாக மாறுகிறார்களா?; பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல்
தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளோம்: கோவையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
மதுபோதையில் மோசமான வகையில் நடந்து கொள்ளும் நடிகர் விஷ்ணு விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாதிக்கப்பட்டவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
அரசு மருத்துவ கல்லூரிகளில் இஎன்டி டாக்டர் பதவி உயர்வு கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரி வழக்கு: மருத்துவக்கல்வி இயக்குனர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை விசாரணைக்கு நேரில் ஆஜராக குருமூர்த்திக்கு சம்மன்: அட்வகேட் ஜெனரல் உத்தரவு
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கைது
சென்னை மற்றும் புறநகர் சாலைகளில் ஊர்வலம் வாகன ஓட்டிகளை பதற விடும் மாடுகள்: விபத்துக்களை தவிர்க்க நிரந்தர தீர்வு காண கோரிக்கை
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ரூ.1,100 கோடியில் 6 கதவணை, 3 தடுப்பணை: கூடுதலாக 6 டிஎம்சி நீரை சேமிக்கலாம்; 2030 மக்கள்தொகை கணக்கில் கொண்டு நடவடிக்கை
புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு: மாநகராட்சி முடிவு
நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பு சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகம் நாளை திறப்பு: அறநிலையத்துறை தகவல்
திமுக ஆட்சியில் பால்விலை ரூ.28; அதிமுக ஆட்சியில் ரூ.40 விலைவாசி விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கிறது: மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு