சென்னை மழை நீர் சூழ்ந்ததால் மூடப்பட்ட செம்மஞ்சரி அரசு மருத்துவமனையை திறக்க மக்கள் கோரிக்கை dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2020 செம்மஞ்சரி அரசு மருத்துவமனை சென்னை: மழை நீர் சூழ்ந்ததால்4 நாட்களுக்கு முன்பு செம்மஞ்சரி அரசு மருத்துவமனை மூடப்பட்டது. 4 நாட்களாகியும் மருத்துவமனை திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அந்த மருத்துவமனையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் மக்கள் பார்வைக்கு 28ம் தேதி திறப்பு: முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார்
தொழிற்சாலை பணிகளில் சிறுவர்களை சேர்த்தால் கடும் நடவடிக்கை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை
தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறப்பு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு
தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆசிட் ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்: டிரைவர் உயிர் தப்பினார்
முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தை கொலை செய்த வழக்கில் பவாரியா கொள்ளை கும்பலை பிடிக்க காலஅவகாசம்: போலீசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு சென்னை குடிநீர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்: சங்க நிர்வாகிகள் தகவல்
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது