இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு !

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த உரையாடலில் வர்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவோம், கொரோனாவுக்கு எதிராக போராடுவோம் என்று பேசியதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: