டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள் !

டெல்லி:டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு மத்திய வேளாண்துறை  அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வருகின்ற டிசம்பர் 3 ம் தேதி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: