தி.மலை: திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதுகாப்பு கருதி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
தி.மலை: திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதுகாப்பு கருதி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.