×

உயிர் காக்கும் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சங்கம் வேண்டாம்: மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை: மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க கோரிய வழக்கு நீதிபதிகள்  கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உயிர் காக்கும் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சங்கம் வேண்டாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

 கொரோனா காலத்தில் தமிழக மருத்துவர்களின் சேவை பாராட்டுக்குரியது என கூறிய நீதிபதிகள் நோயகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான மருத்துவர்கள் உள்ளார்களா என கேள்வியெழுப்பியுள்ளனர். 24 மணி நேரமும் பணிபுரியும் மருத்துவர்களை விட சில துறையினர் அதிக ஊதியம் பெறுகிறார்கள் என கூறிய நீதிபதிகள் இதற்க்கு அரசு பதிலளிக்க உத்தராவிட்டு விசாரணையை நவம்பர் 30 -ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.கேள்வியெழுப்பியுள்ளனர்


Tags : life workers ,Madurai High Court , No union for life workers: Madurai High Court
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...