இந்தியா பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு Nov 27, 2020 உச்ச நீதிமன்றம் டெல்லி: பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிகிச்சைக்காக பரோல் நீட்டிக்ககோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்திவிட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு