பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிகிச்சைக்காக பரோல் நீட்டிக்ககோரி மனு தாக்கல் செய்திருந்த  நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்திவிட்டுள்ளனர்.

Related Stories: