வேளச்சேரி பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்

சென்னை: வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் பாதுகாப்பை கருதி மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். இரவு பகல் பாராமல் மின்சார வாரிய ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர், விரைவில் சரி செய்யப்படும் எனவும் கூறினார்.

Related Stories: