நிவர் புயல்: ரூ.55 லட்சம் மதிப்புடைய வலைகள் சேதமடைந்ததாக மெய்யூர்குப்பம் மீனவர்கள் வேதனை

செங்கல்பட்டு: நிவர் புயலால் செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூர்குப்பத்தில் ரூ.55 லட்சம் மதிப்புடைய வலைகள் சேதமடைந்ததாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். எந்த ஒரு அரசு அதிகாரியும் நிவாரணம் வழங்க வரவில்லை என மீனவர்கள் குற்றம் சாடியுள்ளனர்.

Related Stories: