×

கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி !

கடலூர்: கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் புயல் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கிய பின், முகாமில் தங்கி உள்ளவர்களிடம் பாதுகாப்பு மையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.


Tags : Palanisamy ,Cuddalore ,storm , Cuddalore,, Chief Palanisamy, Review
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!