மீட்பு பணிகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார் முதலமைச்சர்

சென்னை: நீவர் புயல் மீட்புப்பணிகளை பார்வையிட சென்னையில் இருந்து கடலூர் புறப்பட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. சாலை மார்க்கமாக சென்று புயலால் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவுள்ளார்.

Related Stories: