மத்திய தெற்கு வங்கக்கடலில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

சென்னை: மத்திய தெற்கு வங்கக்கடலில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னேறிவிப்பில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தை அச்சுறுத்தி வந்த நிவர் புயல் நள்ளிரவில் கரையை கடந்ததை அடுத்து தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: