புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரிபகுதிகளில் துணைமுதல்வர் ஓபிஸ்ஆய்வு

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, தரமணி பாரதிநகர் மற்றும் பெரியார்நகர் பகுதிகளை துணைமுதல்வர் ஓ. பன்னிர்செல்வம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து  வேளச்சேரி ரயில் நிலையத்தில் ரயில்களை இயக்கலாமா, தண்ணீர் தேங்கியுள்ளதா என  ஆய்வு செய்ய இருக்கிறார்.

Related Stories: