நிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்!

சென்னை: நிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் அறிவித்துளளார். புயலின் கண் பகுதி அதிகாலை 3 மணிக்கு கரையை கடக்கும் என்று கூறியுள்ளார்.

Related Stories: