இன்னும் 1 மணி நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் நிவர் புயல்

டெல்லி: இன்னும் 1 மணி நேரத்தில் நிவர் புயல் கரையைக் கடக்கத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடக்கும் என்றும் கூறியுள்ளது.

Related Stories: