×

இன்னும் 1 மணி நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் நிவர் புயல்

டெல்லி: இன்னும் 1 மணி நேரத்தில் நிவர் புயல் கரையைக் கடக்கத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடக்கும் என்றும் கூறியுள்ளது.


Tags : storm ,Nivar ,coast , Nivar storm that will start to cross the coast in 1 more hour
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...