ஆதரவற்றோருக்கு உதவிய சென்னை காவலர்களுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: ஆதரவற்றோருக்கு உதவிய சென்னை காவலர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். நெகிழ்ச்சி அளிக்கிறது!. ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பார்கள். காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள சென்னை காவல்துறை நிர்வாகம் மற்றும் காவலர்களுக்கு எனது உளம்கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்.

Related Stories: