×

'தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 7000 கன அடி நீர் திறப்பு' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 7000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். நிலைமையை பொறுத்து 15,000 கன அடி வரை திறக்கலாம். அடையாறு 60,000 கன அடி நீரை தாங்கும் திறனை கொண்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : RP Udayakumar ,Sembarambakkam Lake , 7000 cubic feet of water released from Sembarambakkam Lake due to continuous heavy rains - Minister RP Udayakumar
× RELATED தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி...