நிவர் புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை அறிவித்து தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் கிழமை நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: