சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் பெரம்பூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தம்

சென்னை: சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் பெரம்பூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரலை ஒட்டி, பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ள நீர் அபாய அளவை தாண்டியுள்ளதால் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: