டெல்லி: அதிகாலை 2 மணிக்கு பிறகு நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய மீட்ப்புப்படை தலைவர் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 1000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.