×

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு தற்போது 5,000 கனஅடியாக அதிகரி்ப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு தற்போது 5,000 கனஅடியாக அதிகரி்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் மேலும் 2,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.


Tags : Sembarambakkam Lake , Sembarambakkam Lake, water opening, 6 p.m., 5,000 cubic feet, increase
× RELATED தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி...