தமிழகம், புதுவையில் 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நாகை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவை, காரைக்காலில் 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயலால் சென்னையில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: