×

செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை 6 மணிக்குள் 15 முதல் 20 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்!!

டெல்லி : செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை 6 மணிக்குள் 15 முதல் 20 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 7 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : area ,Sembarambakkam ,Central Ministry of Water Resources , Sembarambakkam, Heavy Rain, Central Ministry of Water Resources
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...