×

கடந்த நான்கரை மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

டெல்லி: கடந்த நான்கரை மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன் என  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஒரு முறை கூட பாசிட்டிவ் வரவில்லை; என்னை சுற்றி பலரும் கொரோனா பாதிப்புக்குள்ளானதால் பரிசோதனை செய்ய நேர்ந்தது எனவும் கூறினார்.


Tags : Saurav Ganguly ,times ,BCCI , I have tested the corona 22 times in the last four and a half months: BCCI President Saurav Ganguly
× RELATED சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!