×

பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும்

சென்னை: பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் நிவர் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.


Tags : Petrol stocks will run as usual tomorrow
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...