தமிழகம் புதுச்சேரி கடற்கரை சாலைக்கு சீல் Nov 24, 2020 பாண்டிச்சேரி கடற்கரை சாலை புதுச்சேரி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவையில் இன்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ள நிலையில் புகழ்பெற்ற புதுச்சேரி கடற்கரை சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
சேலம், ஈரோட்டில் கொளுத்தும் வெயில்: 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்
சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது; திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை..!!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது..!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்; அரவானின் பிரமாண்ட சிரசு உடன் வலம் வரும் தேர்…ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வழிபாடு..!!