மழையின் காரணமாக 3,500 ஏக்கர் உப்பளம் பாதிப்பு

விழுப்புரம்: மரக்காணத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் 3,500 ஏக்கர் உப்பளம் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக காலை முதல் மழை பெய்து வருவதால் உப்பளத் தொழில் பாதிக்கபட்டுள்ளது.

Related Stories: