×

நிவர் புயல் காரணமாக நாளை காலை 10 மணி முதல் அனைத்து புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக நாளை காலை 10 மணி முதல் அனைத்து புறநகர் சிறப்பு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இன்று மதியம் 3:30 மணி முதல் நாளை காலை 10 மணி வரை வானிலை மாற்றங்களுக்கேற்ப புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : cancellation ,Southern Railway ,storm ,Nivar , Nivar storm, suburban train service, cancellation, Southern Railway, notice
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...