×

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை எழிலகத்தில் இருந்து முதல்வர் பேட்டியளித்துள்ளார்.

Tags : Palanisamy ,holiday ,storm ,Tamil Nadu ,Nivar , Nivar storm, Tamil Nadu, Government public holiday tomorrow, Chief Minister Palanisamy, announcement
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!