புயல் காரணமாக சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள வன விலங்குகள் கூண்டில் அடைத்து கண்காணிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள வன விலங்குகள் கூண்டில் அடைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிங்கம், புலி, வெள்ளை புலி, சிறுத்தைகள், கரடி போன்ற வனவிலங்குகள் கண்காணிக்கப்படுகின்றன.

Related Stories: