பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்ட ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்ட ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தில் உடனே கையெழுத்திட்டு பேரறிவாளனை விடுவிக்க கோரியுள்ளார். ஆளுநரிடம் முறையிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி என அற்புதம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: