நிவர் புயல் முன்னெச்சரிக்கை - அரசு ​ஊழியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல அறிவுரை

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ​ஊழியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் பணிகளில் ஈடுபடாத அரசு ஊழியர்கள் மதியமே வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Stories: