சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஊழியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் பணிகளில் ஈடுபடாத அரசு ஊழியர்கள் மதியமே வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
Tags : Nivar Storm Precautions - Advice ,Government Employees ,Education Employees to Go Home , Nivar storm