தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து 2 நாட்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தம் Nov 24, 2020 காரைக்கால் பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து 2 நாட்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல மாவட்டங்களில் அரசு, ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்த அறநிலையத்துறை உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்..!!
ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணி நேரமும் அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
மராட்டியத்தில் மாடர்ன் பண்டதலூன் விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை அனுப்பக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணம் : ராதாகிருஷ்ணன் விளக்கம்
நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!